மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை நானே அழகான சிற்பமாய் செதிக்கு கொண்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன்!

Friday 23 December 2011

மனைவிமார்கள் கவனிக்க...!

இரவில் புருஷன் குறட்டையில் இருந்து தப்பிப்பது எப்படி!? 

இதோ சில வழிகள்:

 
*அவருக்கு சின்னவீடு செட்டப் செய்துக் கொடுத்து, தினமும் அந்த வீட்டில் போய் தூங்கும் படி செய்துவிடலாம்.
 
 
*கூலிக்கு ஒரு அடி ஆளை வைத்துக் கொண்டு அவர் குறட்டை விட ஆரம்பிக்கும் போது தலையில் 'நங்'கென்று ஒரு கொட்டு வைக்கச் சொல்லலாம்.
 
 
*அவரை விட சத்தமாக குறட்டை விட கற்றுக்கொண்டு ராத்திரி முழுக்க அவரை தூங்க விடாமல் செய்யலாம்.
 
 
*சி.டி.யில் பலான கேசட்டைப் போட்டு விட்டு அவர் தூக்கத்தை கெடுத்துவிடலாம். (சி.டி.யைப் பார்த்து நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு அவருக்கு ஒத்துழைத்தால் குறட்டைக்கு நாங்கள் பொறுப்பல்ல)
 
 
*படுக்கைக்குப் போகும் முன் கல்யாணத்திற்கு முன் நீங்கள் யாரையாவதுப் பார்த்து ஜொள்ளு விட்டிருந்தால், அந்தக் கதை அவரிடம் சொன்னால் சாருக்கு நிச்சயம் தூக்கமே வராது.
 
 
*காலையில் இருந்து வீட்டுக்கு வந்துப் போன கடன் கொடுத்தவர்களின் பெயர்களை வரிசையாகச் சொன்னால் அவரால் எப்படி குறட்டை விட்டு நிம்மதியாக தூங்க முடியும்?
 
 
*காரணமே இல்லாமல் வேலைக்காரி வேலையை விட்டு நிக்கப் போறாளாம் என்று சும்மா சொல்லிப் பாருங்க. நீங்க நிம்மதியா தூங்கலாம். அவர் குறட்டையே விடாமல் விடியும் வரை முழுச்சிக்கிட்டு இருப்பார்.
 
 
*நாளைக்கு எனக்கு ஒரு பட்டுப் புடவை கண்டிப்பா எடுத்து தரணும்ன்னு சொல்லிடுங்க. அவருக்கு தூக்கமாவது வரதாவது.
 
 
*எதிர் வீட்டுக்காரன் என்னையே முறைச்சுப் பாக்கறான்னு சும்மா சொல்லி வைங்க. சத்தியமா அவரால தூங்கவே முடியாது.
 
 
*ராத்திரி முழுக்க சத்தமா நீங்க பாட்டுப் பாடிக்கிட்டே இருங்க. எப்படி அவரால தூங்கி குறட்டை விட முடியுதுன்னு பார்த்துடலாம்.
(இதையும் மீறி அவர் குறட்டையில இருந்து உங்களால தப்பிக்க முடியலேன்னா ஹி... ஹி... உங்களுக்கு சாமார்த்தியம் பத்தலேன்னு அர்த்தம்!)
 
 
 
இரவில் புருஷன் குறட்டையில் இருந்து தப்பிப்பது எப்படி!? 

இதோ சில வழிகள்:

 
*அவருக்கு சின்னவீடு செட்டப் செய்துக் கொடுத்து, தினமும் அந்த வீட்டில் போய் தூங்கும் படி செய்துவிடலாம்.
 
 
*கூலிக்கு ஒரு அடி ஆளை வைத்துக் கொண்டு அவர் குறட்டை விட ஆரம்பிக்கும் போது தலையில் 'நங்'கென்று ஒரு கொட்டு வைக்கச் சொல்லலாம்.
 
 
*அவரை விட சத்தமாக குறட்டை விட கற்றுக்கொண்டு ராத்திரி முழுக்க அவரை தூங்க விடாமல் செய்யலாம்.
 
 
*சி.டி.யில் பலான கேசட்டைப் போட்டு விட்டு அவர் தூக்கத்தை கெடுத்துவிடலாம். (சி.டி.யைப் பார்த்து நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு அவருக்கு ஒத்துழைத்தால் குறட்டைக்கு நாங்கள் பொறுப்பல்ல)
 
 
*படுக்கைக்குப் போகும் முன் கல்யாணத்திற்கு முன் நீங்கள் யாரையாவதுப் பார்த்து ஜொள்ளு விட்டிருந்தால், அந்தக் கதை அவரிடம் சொன்னால் சாருக்கு நிச்சயம் தூக்கமே வராது.
 
 
*காலையில் இருந்து வீட்டுக்கு வந்துப் போன கடன் கொடுத்தவர்களின் பெயர்களை வரிசையாகச் சொன்னால் அவரால் எப்படி குறட்டை விட்டு நிம்மதியாக தூங்க முடியும்?
 
 
*காரணமே இல்லாமல் வேலைக்காரி வேலையை விட்டு நிக்கப் போறாளாம் என்று சும்மா சொல்லிப் பாருங்க. நீங்க நிம்மதியா தூங்கலாம். அவர் குறட்டையே விடாமல் விடியும் வரை முழுச்சிக்கிட்டு இருப்பார்.
 
 
*நாளைக்கு எனக்கு ஒரு பட்டுப் புடவை கண்டிப்பா எடுத்து தரணும்ன்னு சொல்லிடுங்க. அவருக்கு தூக்கமாவது வரதாவது.
 
 
*எதிர் வீட்டுக்காரன் என்னையே முறைச்சுப் பாக்கறான்னு சும்மா சொல்லி வைங்க. சத்தியமா அவரால தூங்கவே முடியாது.
 
 
*ராத்திரி முழுக்க சத்தமா நீங்க பாட்டுப் பாடிக்கிட்டே இருங்க. எப்படி அவரால தூங்கி குறட்டை விட முடியுதுன்னு பார்த்துடலாம்.
(இதையும் மீறி அவர் குறட்டையில இருந்து உங்களால தப்பிக்க முடியலேன்னா ஹி... ஹி... உங்களுக்கு சாமார்த்தியம் பத்தலேன்னு அர்த்தம்!)
 
 
 


No comments: